கொகெய்ன் போதைப் பொருள் பயன்படுத்தும் அமைச்சரவை அமைச்சர்கள் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழு இது தொடர்பில் ஆராய்ந்து, கட்சியின் அடுத்த செயற்குழு கூட்டத்தில் அறிக்கை சமர்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்து தொடர்பில் ஆராய குழு
Reviewed by Ceylon Muslim
on
February 20, 2019
Rating:
