பதில் கடமை புரியும் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி எஸ்.துறைராஜா பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இந்நிகழ்வு இன்று (14) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
