ஐந்து வலயங்களில் இந்த வீடுகள் அமைக்கப்படவுள்ளன.கீழ் குறிப்பிடப்பட்டுள்ளவாறு வலயங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.மீரா நகர் வலயம்-20 வீடுகள்,வன்னியர் வலயம்-20 வீடுகள்,மாந்தோட்டம் வலயம்-24 வீடுகள்,புது நகர் வலயம்-16 வீடுகள் மற்றும் தலைவர் வீடமைப்பு வலயம்-35 வீடுகள்.
மேலும்,பூரணப்படுத்த நிதி வசதி இன்றி பகுதியளவில் இருக்கும் 25 வீடுகளையும் முழுமைப்படுத்திக் கொடுப்பதற்கான வேலைத் திட்டமும் இதனுடன் இணைந்ததாக முன்னெடுக்கப்படவுள்ளது.
மேற்படி வீட்டுத் திட்டம் ஒரு பரிச்சாத்த நடவடிக்கையாகும்.இதனைத் தொடர்ந்து மேலும் பல வீட்டுத் திட்டங்கள் பல்வேறு ஊர்களில் முன்னெடுக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார்.
மேலும்,பூரணப்படுத்த நிதி வசதி இன்றி பகுதியளவில் இருக்கும் 25 வீடுகளையும் முழுமைப்படுத்திக் கொடுப்பதற்கான வேலைத் திட்டமும் இதனுடன் இணைந்ததாக முன்னெடுக்கப்படவுள்ளது.
மேற்படி வீட்டுத் திட்டம் ஒரு பரிச்சாத்த நடவடிக்கையாகும்.இதனைத் தொடர்ந்து மேலும் பல வீட்டுத் திட்டங்கள் பல்வேறு ஊர்களில் முன்னெடுக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார்.