![இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு 2074 முறைப்பாடுகள்](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSevxXk9lsElMSIAnm4HvDyEUYbjQBqRGTY41UTdWjNTmRYzKMQVrugdFG9PaoF_WKtDt2Irj0KDvhy4y9a2l8MVN4491T3hRot61vvf3NXQ5PDsSe2PUIu_2rHLd7FTNKyE5Vqx6Jdw/w700/Capture+2020-09-21+17.10.48.jpg)
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு 2074 முறைப்பாடுகள்
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இரண்டாயிரத்துக்கு அதிகமான முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாண்டு ஆரம்பம் முதல் 2074 முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த முறைப்பாடுகள் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments: