Headlines
Loading...
பாராளுமன்றில் 20வது திருத்தம் - பாராளுமன்றில் கடும் அமளி

பாராளுமன்றில் 20வது திருத்தம் - பாராளுமன்றில் கடும் அமளி


அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவதால் சபையில் பெரும் அமளி ஏற்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும்போது கமரா அவர்கள் பக்கம் திருப்பப்படாமை ஏனென்று கபீர் ஹாசிம் எம் பி கேள்வியெழுப்பியதுடன் , இப்போதே 20 ஆவது திருத்தம் வந்துவிட்டதாவென கேள்வியெழுப்பினார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆர்ப்பாட்டம் தொடர்கிறது.









0 Comments: