![ஷானி அபேசேகரவுக்கு எதிரான வழக்கின் 4வது சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwnJJ8w1mwWivl9LDK-RT1d2ObXY8T86tnYY4inHFaIlMlOJdIscu8M-ylPaPEFTzjPKaV2P0Lv1c4_aotzGGvIQIrGQm9hg7lvXq3yYj8NYt25HIysaTRyJQZZB4LusqWTX4eV-5dDQ/w700/Capture+2020-09-07+23.08.32.jpg)
ஷானி அபேசேகரவுக்கு எதிரான வழக்கின் 4வது சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்
போலி சாட்சியங்களை தயார் செய்தமை தொடர்பில் ஷானி அபேசேகரவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் 4 ஆவது சந்தேக நபரான முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் கம்பஹா நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலையாகி சாட்சிகளை வழங்கினார்.
இதற்கு முன்னர் மூன்று பேர் அவருக்கு எதிரான சாட்சியங்களை வழங்கிருந்தமை குறிப்பிடத்தக்க விடையமாகும்.
0 Comments: