Headlines
Loading...
ஷானி அபேசேகரவுக்கு எதிரான வழக்கின் 4வது சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்

ஷானி அபேசேகரவுக்கு எதிரான வழக்கின் 4வது சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்


 போலி சாட்சியங்களை தயார் செய்தமை தொடர்பில் ஷானி அபேசேகரவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் 4 ஆவது சந்தேக நபரான முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் கம்பஹா நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலையாகி சாட்சிகளை வழங்கினார்.


இதற்கு முன்னர் மூன்று பேர் அவருக்கு எதிரான சாட்சியங்களை வழங்கிருந்தமை குறிப்பிடத்தக்க விடையமாகும்.

0 Comments: