Headlines
Loading...
 ஓரே நாளில் 417 சந்தேக நபர்கள் கைது.

ஓரே நாளில் 417 சந்தேக நபர்கள் கைது.


கடந்த 24 மணிநேரத்தில் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 417 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நேற்று காலை 5 மணி முதல் இன்று காலை 5 மணிவரையான காலப்பகுதிக்குள் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்தக்குப்பொறுப்பான சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

0 Comments: