கொரொனாவினால் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதால் நிலத்தடி நீர் பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளது என கூறிய அவர் அரசு இந்த நேரத்தில் மத சடங்குகள் சம்பிரதாயங்களுக்கு முக்கியத்துவம் வழங்காது எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை தகனம் செய்யும் முடிவை மாற்றக்கூடாது என கூறினார்.
பூதவுடல்களை குளிரூட்டிகளில் வைப்பதால் வைரஸின் செயற்பாடு அதிகரிக்கும் ; மெத்திகா விதானகே
