Home கொழும்பு கடற்கரையில் முதலை- கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு! கொழும்பு கடற்கரையில் முதலை- கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு! personADMIN January 03, 2022 0 share தெஹிவளை கடற்பரப்பில் நீராடச் சென்ற ஒருவர் முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.எனவே கல்கிசை மற்றும் தெஹிவளை கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். Facebook Twitter Whatsapp Newer Older