Headlines
Loading...
நாட்டின் சில பகுதிகளில் மின்வெட்டு

நாட்டின் சில பகுதிகளில் மின்வெட்டு





நாட்டின் பல பகுதிகளில் தற்போது மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




எவ்வாறாயினும், இன்றைய தினம் நாட்டில் மின் வெட்டினை அமுல்ப்படுத்துவதற்கான அனுமதியை மின்சார சபை கோரவில்லை என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.




மின் வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டால் மின்சார சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.

0 Comments: