Headlines
Loading...
அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு விமானங்கள் வழங்கமாட்டோம் – இலங்கை விமானப்படை அதிரடி

அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு விமானங்கள் வழங்கமாட்டோம் – இலங்கை விமானப்படை அதிரடி




பாதுகாப்பு அமைச்சின் விசேட அனுமதியின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்வதற்கு அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு ஹெலிகொப்டர்கள் அல்லது விமானங்களை வழங்குவதை இடைநிறுத்த இலங்கை விமானப்படை தீர்மானித்துள்ளது.




தற்போதைய எரிபொருள் நெருக்கடி உள்ளிட்ட பல காரணிகளின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

0 Comments: