![முக்கியமான ஒரு தகவல்](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvkTXFZu-sE2hbxrBF2DHv6nhf0_7CXKbzw7w7kkrGg4b1GnqG4CxJ1Dlbusiun6oAIgLwsVEX9Bo1xPSvK1y-TuY7J2NHtUpaesSfXwYngFuN3G9qw_9oajp8EWPLZvFZP4x03il6LCk3Mk6cnmkUKbrsNMUEJP5FOccarLArjLXXnGbSTcx1Vg/w700/Capture%202022-03-25%2013.23.25.jpg)
முக்கியமான ஒரு தகவல்
நேற்று மதியம் யஹலத்தன்ன பகுதியில் பிள்ளைகள் இருவரை கடத்த முயற்சித்த சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.
தனியாக சென்ற இரண்டு பிள்ளைகளை வெளியூரில் இருந்து வந்த வாகனத்தில் கடத்த முற்பட்ட பொழுது அத்திட்டம் முறியடிக்கப்பட்டு பிள்ளைகள் பாதுகாக்கப்பட்டனர்.
*பெற்றோர்களே!
உங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும் போது மிகவும் அவதானமாக நடந்து கொள்ளுங்கள்.
0 Comments: