கோல் பேஸ் போராட்டத்தில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் ; பொதுபல சேனா அறிக்கை ..

  


கோல்பேஸ் போராட்டங்களில் நாட்டில் இஸ்லாமிய தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் தீவிரமாக ஈடுபட்டு வரும் சலாபிகள், வஹாபிகள் மற்றும் ஜமாத் - இ - இஸ்லாமியர்களை அடையாளம் கண்டுள்ளதாக பொதுபல சேனா (BBS) தெரிவித்துள்ளது.


அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


தீவிரவாதத்தின் முழக்கங்களை எதிர்த்துப் போராடுவது என்ற போர்வையில் சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளதாக அந்தக் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Tags