கோட்டாபய பதவி விலகினால் எரிபொருள் உதவி வழங்குவோம் - நாசுக்காக கூறியது கட்டார்


கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து விலகினால் தான் தாம் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய உதவிகளை இலங்கைக்கு வழங்குவோம் என கட்டார் தெரிவித்துள்ளது. 


எரிபொருளைத் தேடிச் சென்ற இலங்கைக் குழுவிடம், கட்டார் அரச தலைவர் சூசகமாக இதனைத் தெரிவித்துள்ளார்.