IOC எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு
எரிபொருள் விநியோகம் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி தெரிவித்துள்ளது.
லங்கா ஐஓசியின் திருகோணமலை முனையம் எல்ஐஓசி எரிபொருள் நிலையத்திற்கு எரிபொருளை அனுப்ப 24 மணி நேரமும் இயங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.