ஈரானிடம் தேயிலை கொடுத்து பண்டமாற்று முறையில் பெட்ரோல் எடுக்க என்னால் முடியும் என அதுரலியே ரத்தன தேரர் குறிப்பிட்டார்.
6 மாத கடன் சலுகையில் எரிபொருள் பெற ஈரானுடன் பேசி முடித்திருந்தேன் ஆனால் கோட்டாபய ராஜபக்ஷ எந்த முயற்சியும் எடுக்கவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.