நுரைச்சோலை மின் நிலையத்தில் கோளாறு ஏற்பட்டதால் நாளாந்தம் 3 மணிநேரம் மின்தடை அமுலாகும் ; C E


நுரைச்சோலை அணல் மின் நிலையத்தின் முதலாம்

 அலகு பழுதடைந்த காரணத்தினால், இனி நாளாந்தம் 3 மணிநேரம் மின்தடை அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை மின்சாரசபை இதனைத் தெரிவித்துள்ளது