பலாங்கொட காஷ்யப்ப தேரர் கைது


பிரதமர் அலுவலகத்திற்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டின் கீழ் பலாங்கொட காஷ்யப்ப தேரர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.