நாட்டில் 09 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!


கொழும்பு, களுத்துறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அதற்கமைய, குறித்த பிரதேசங்களில் உள்ள மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் கோரியுள்ளது.