பெசில் ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல உயர்நீதிமன்றம் அனுமதி


முன்னாள் நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


இதன்படி, 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி வரை பெசில் ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல முடியும் என உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.