மின்வெட்டு குறித்து புதிய அறிவிப்பு

 


நாளை (27) மற்றும் நாளை மறுதினம் (28) நாடு முழுவதும் 2.20 மணி நேரம் வரை மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும்  என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணிக்கு இடையில் 2 கட்டங்களில் 2 மணித்தியாலங்கள் 20 நிமிட நேர மின் துண்டிப்பு அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.