🔴IMF திட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் வாக்களிக்க, SJB இனது தீர்மானம் இன்று

 




சர்வதேச நாணய நிதியத்தால் (IMF) நாட்டிற்கு வழங்கப்பட்ட விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்து நாடாளுமன்றத்தில் இன்று ஏப்ரல் 27 ஆம் திகதி இரண்டாவது நாளாக விவாதம் தொடர்கிறது.


இந்த விவகாரத்தின் மீதான வாக்கெடுப்பு ஏப்ரல் 28 ஆம் திகதி மாலை நடைபெற உள்ளது.


தேசிய மக்கள் சக்தி (NPP) மற்றும் அரசாங்கப் பிரிவை உடைத்துவிட்ட நிலையில், சுதந்திர மக்கள் கூட்டமைப்பு ஏற்கனவே திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB), இந்த விவகாரம் குறித்து இறுதி தீர்மானத்தினை எட்டுவதற்கு பிரதான பாராளுமன்ற எதிர்க்கட்சி இன்று கூடவுள்ளது.