ஜனாதிபதி நாளை பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Copyright (c) 2021 - All Right Reserved - www.ceylonmuslim.com