தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக மருதமுனை ஜுனைதீன்!!

Ceylon M
0 minute read
0


இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக மருதமுனையைச் சேர்ந்த பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டு இன்று (26) கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.

To Top