Home News நாலக டி சில்வாவை பணி இடைநீக்கம் செய்ய உத்தரவு நாலக டி சில்வாவை பணி இடைநீக்கம் செய்ய உத்தரவு personNEWS October 17, 20180 minute read share பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை பணி இடைநீக்கம் செய்வதற்கு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு பரிந்துரை செய்துள்ளது. உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவரை பணி இடைநீக்கம் செய்யுமாறு பொலிஸ் ஆணைக்குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. Tags News Facebook Twitter Whatsapp Newerஒலுவில் பல்கலைக்கழக மாணவகர்களை அப்புறப்படுத்த பொலிஸார் களத்தில்! Olderசதொச நிதி மோசடி : ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ MP விடுதலை