Home News இலங்கையில் தடுமாறும் அரசியல் : முஸ்லிம் பள்ளிவாயல்களில் விசேட துஆ இலங்கையில் தடுமாறும் அரசியல் : முஸ்லிம் பள்ளிவாயல்களில் விசேட துஆ personNEWS November 30, 20180 minute read share இலங்கையில் கடந்த 20 நாட்களாக நடைபெற்றுவரும் அசாதரண அரசியல் சுழலல் காரணமாக, முழு இலங்கையும் ஸ்தம்பிதம் அடைந்த நிலையில் காணப்படுகின்றது. இதற்கமைய இலங்கையின் அநேக முஸ்லிம் பள்ளிவாயல்களில் இன்றைய ஜும்மாவின் போது குணூத் எனும் விசேட துஆ பிராத்தனை செய்யப்பட்டது. Tags News Facebook Twitter Whatsapp Newerகருணாவுக்கும், இன்றைய பொலிசார் கொலைக்கும் தொடர்பு? - சூடு பிடித்த பாராளுமன்றம் Olderஇன்றும் இலங்கையில் மற்றம் நிகழலாம் - பிரதமரொருவர் நியமிக்கப்படும் சாத்தியம்?