Home News கென்யாவுக்கு சென்றார் ஜனாதிபதி கென்யாவுக்கு சென்றார் ஜனாதிபதி personNEWS March 13, 20190 minute read share ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் கென்யா நாட்டுக்கான விஜயத்தை ஆரம்பித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. நைரோபியில் இடம்பெற உள்ள ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார். Tags News Facebook Twitter Whatsapp Newer Older