Home மொரட்டுவ சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது. மொரட்டுவ சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது. personADMIN May 31, 20200 minute read 0 share மொரட்டுவ, சொய்சபுர பகுதியில் உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது Facebook Twitter Whatsapp Newer பாடசாலைகளை மீள ஆரம்பிக்க புதிய சுற்றுநிருபம் Olderஇறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்த ஆறுமுகன் தொண்டமானின் புதல்வி காத்திருந்த அதிர்ச்சி..