இலங்கையில் மேலும் 18 ​பேருக்கு கொரோனா.

ADMIN
0 minute read
0

இலங்கையில் மேலும் 18 ​பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.




அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1710 ஆக அதிகரித்துள்ளது.




இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 836 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.




இதுவரை நாட்டில் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 863 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

Post a Comment (0)