கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. இந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 151 பேராக பதிவாகியுள்ளது.