Headlines
Loading...
BREAKING: ஒக்டோபர் 1ம் திகதி வரை லொக்டவுன் நீடிப்பு - அரசாங்கம் அதிரடி

BREAKING: ஒக்டோபர் 1ம் திகதி வரை லொக்டவுன் நீடிப்பு - அரசாங்கம் அதிரடி

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, முதலாம் திகதி அதிகாலை 4 மணி வரை ஊரடங்கை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸிலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


0 Comments: