ஒரு நாளில் 15 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்

அந்நாட்டின், இராணுவத்திற்கு சொந்தமான இடம், பொலிஸ் நிலையம் மற்றம் குடியிறுப்புப் பகுதிகளில், குண்டுவெடிப்பு சம்பவங்கள் மேற்கொள்ள்பட்டுள்ளது. மேலும் எல்லையில் அத்துமீறிய மர்ம நபர்கள் பாதுகாப்புப் படை மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது.