அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்தார் குருநாகல் டாக்டர் ஷாபி !

NEWS
0 minute read
0
தமது கைது மற்றும் தடுப்புக்காவலை ஆட்சேபித்து உயர்நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்தார் குருநாகல் டாக்டர் ஷாபி ஷிஹாப்தீன்.

சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் ஊடாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆர்.சிவராஜா
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)