அண்மையில் மினுவாங்கொட, குருநாகல் பகுதிகளில் நடைபெற்ற வன்முறைகளால் பாதிக்கப்பட்ட 21 பள்ளிவாயள்களுக்கான நஷ்டஈடுகளை ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவரும் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாசாவால் இன்று வழங்கிவைக்கப்பட்டது.
இனவாதிகளினால் தாக்கப்பட்ட 21 பள்ளிவாசல்களுக்கு நிதி வழங்கி வைப்பு!
July 18, 2019
0 minute read
0
Share to other apps