ஜூலை மாதம் 1 ஆம் திகதி மீண்டும் திறப்பு

ADMIN
0


சுகாதார வழிகாட்டல் முறைக்கமைய பாலர்  பாடசாலை மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையங்களை  ஜூலை மாதம் 1 ஆம் திகதியில் மீண்டும் திறப்பதற்கு  அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பிலான அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default