Home ஜூலை மாதம் 1 ஆம் திகதி மீண்டும் திறப்பு ஜூலை மாதம் 1 ஆம் திகதி மீண்டும் திறப்பு personADMIN June 16, 2020 0 share சுகாதார வழிகாட்டல் முறைக்கமைய பாலர் பாடசாலை மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையங்களை ஜூலை மாதம் 1 ஆம் திகதியில் மீண்டும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பிலான அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. Facebook Twitter Whatsapp Newer Older