அக்கரைப்பற்று, பட்டினப் பள்ளிவாசல் தலைவராக ஆராய்ச்சி கத்தறை - தலைவராக ஹாறுன் ரஷித் தெரிவு!

NEWS
0

கடந்த 13 வருடங்களாக அக்கறைப்பற்று, பட்டினப் பள்ளி வாசல் நீதிமன்ற வழக்குகளின் பின்னர் லெப்பை குடி ஆராய்ச்சி கத்தறை, லெப்பை குடி சின்னப் பொலிசானை கத்தறை இரு குடும்பங்களும் .

2025/06/27 திகதி   இணைந்து உடன்படிக்கை செய்து கொண்ட தருனம்.

அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். அல்ஹம்துலில்லாஹ்.

பட்டினப் பள்ளிவாசல் தலைவராக ஆராய்ச்சி கத்தறை - தலைவர் S ஹாறுன் ரஷித், பட்டினப் பள்ளிவாசல் பிரதித்தலைவராக சின்ன பொலிசனை கத்தறை-MMM ஹாரூன் ஆகியோர் தெரிவானார்கள்.

தெரிவு செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்களும் பிராத்தனைகளும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top