![ஒன்பதாவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwcaNSU2yXkfnLgmydglCsthedB_hF_yU9INifm-Rn5X70dJn1U8ItzHV1VT5Jn5Us1ZJvTTQNhVTY0CIl2nHgeNCj7pQ3KWkTs7mjs30fg_mhtFtcyX78U-AQqF_jYwmz0Bc6RL84EQ/w700/Capture+2020-08-20+08.07.50.jpg)
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று
ஜனநாயக சோசலிச குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று இடம்பெறவுள்ளது.
இன்று காலை 9.30 மணி அளவில் பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகவுள்ளது.
பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக 223 உறுப்பினர்கள் இன்று பாராளுமன்றத்திற்கு வருகை தர உள்ளனர்
இம்முறை பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைப் பெற்று பெரும்பான்மையை பெற்றுக் கொண்டுள்ளது.
0 Comments: