Headlines
Loading...
சற்றுமுன் வௌியான செய்தி! - மேலும் சிலருக்கு கொரோனா!

சற்றுமுன் வௌியான செய்தி! - மேலும் சிலருக்கு கொரோனா!


இலங்கையில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வௌிநாடுகளில் இருந்து வந்த ஐவரே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3,281 ஆக அதிகரித்துள்ளது.

0 Comments: