காத்தான்குடிக் கடலில் இன்று மதியம் நீராடிய இளைஞனைக் காணவில்லை...! தேடும் பணி தீவிரம்..!
personADMIN
December 04, 2020
0
share
காத்தான்குடியை சேர்ந்த மூன்று இளைஞர்கள் கடற்கரையில் விளையாட சென்றுள்ளார்கள் இவர்களில் ஒருவரைவே காணவில்லை. நீரில் அடித்துச் செல்லப்பட்டடிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தேடும் பணி தீவிரமாக இடம்பெறுகிறது.