தற்போது, தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தனது டுவிட்டரில் பதிவொன்றை இட்டு இன்று(10) தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த 10 நாட்களில் தன்னுடன் தொடர்புகொண்டவர்கள் தேவையான சுகாதார பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
