
கொழும்பு தேசிய நூதனசாலை இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளது.
அங்குள்ள ஊழியர்கள் சிலருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக காலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அங்குள்ள ஊழியர்கள் சிலருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக காலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
0 கருத்துகள்