
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 755 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதிக்கு பின்னர் நேற்றுவரை 18055 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
0 கருத்துகள்