இந்தியப் பெருங்கடலில் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்... இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை இல்லை.


இந்தியப் பெருங்கடலில் உள்ள அந்தமான் தீவுகளில் இன்று (03) காலை 9.12 மணி அளவில் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை கிடையது வளிமண்டளவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்