அசாத்சாலியின் பிணை கோரிக்கை நீதிமன்றில் நிராகரிக்கப் பட்டது.

ADMIN
0


மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியை பிணையில் விடுவிக்குமாறு கோரி, அவரது சட்டத்தரணி முன்வைத்த கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default