நுவரெலியா மாவட்டத்தில் அதிக மழை - சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

Yazh News - யாழ் நியூஸ் / Admin / 2 hours ago


மலையகத்தில் தொடர்ந்து மழையுடனான காலநிலை நிலவுவதால் முதல் நுவரெலியா மாவட்டத்தில் அதிக பனிமூட்டம் நிறைந்து காணப்படுகிறது.

எனவே ஹட்டன் நுவரெலியா ,வெலிமட, கண்டி வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் அவதானத்தோடு வாகன விளக்குகளை ஒளிரவிட்டு வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்