பிரியந்த குமார படுகொலை மேலும் 8 பிரதான சந்தேக நபர்கள் கைது

ADMIN
0

 




பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் 8 பிரதான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


அதனடிப்படையில் இதுவரையில் 34 பிரதான சந்தேக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


சிசிரிவி ஆதாரங்களை கொண்டு குறித்த நபர்கள் பஞ்சாப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default