Headlines
Loading...
   நாளை (23) புதன்கிழமை ஏறதாழ 5 மணிநேரம் மின்வெட்டு

நாளை (23) புதன்கிழமை ஏறதாழ 5 மணிநேரம் மின்வெட்டு



ஏறதாழ ​ஐந்து மணிநேரம் நாளை (20) மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதற்கு பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதியளித்தது.

ஏ, பீ மற்றும் சி வலையங்களில் நான்கு மணிநேரமும் 40 நிமிடங்களும் ஏனைய வலையங்களில் நான்கு மணிநேரரும் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments: