அரசாங்கம் மீதான மக்களின் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் நடத்தப்படும் பொதுக்கூட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் 29ஆம் திகதி அநுராதபுரம் சல்காது மைதானத்தில் நடைபெறவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(28) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் இதனைத் தெரிவித்தார்.
0 Comments: