Headlines
Loading...
  500 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா தொற்று உறுதி.

500 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா தொற்று உறுதி.




நாட்டில் 500 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் குடும்பநல பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.




சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.




கர்ப்பிணி தாய்மார்களுக்கு தொற்று உறுதியாகின்றமை தற்போது அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


0 Comments: