![O/L பரீட்சையில் மாற்றமில்லை – திட்டமிட்டப்படி நடைபெறும் என அறிவிப்பு.!](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgteSuHQqd3ceC0UGkL4q6A1FW0LgO3jjGXW-3a2SeE2GTTFICKWTP00yvjJOqj4LZayELFTcxM461qY0jQ8QZ9kGRr_yLSS8pyTS-RE5GKGE5B8r3_aXJJ8ItuSXqfdnn04HoV8M7y_8JGvaF6eyAU42M4kAwMUXQbDgOb6Rte9416jl87kw66iTD5Gg/w700/41335aeab28af488c20e033db71edf59_XL.jpg)
O/L பரீட்சையில் மாற்றமில்லை – திட்டமிட்டப்படி நடைபெறும் என அறிவிப்பு.!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgteSuHQqd3ceC0UGkL4q6A1FW0LgO3jjGXW-3a2SeE2GTTFICKWTP00yvjJOqj4LZayELFTcxM461qY0jQ8QZ9kGRr_yLSS8pyTS-RE5GKGE5B8r3_aXJJ8ItuSXqfdnn04HoV8M7y_8JGvaF6eyAU42M4kAwMUXQbDgOb6Rte9416jl87kw66iTD5Gg/w640-h388/41335aeab28af488c20e033db71edf59_XL.jpg)
கடந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரபத்திர சாதாரண தர பரீட்சைகள் திட்டமிட்டபடி மே மாதம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
2022ஆம் கல்வி ஆண்டுக்கான பாடப் புத்தகங்களில் 38 மில்லியனுக்கும் அதிகமானவை அச்சிடப்பட்டு பிரதான களஞ்சியசாலைகளில்வைக்கப்பட்டுள்ளதுடன் பாடசாலைகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
இவ்வாண்டுக்கான முதலாம் தவணை ஆரம்பமாகும்போது முழுமையாக பாடப் புத்தகங்கள் வழங்கும் பணிகள் நிறைவடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments: